முயல்... தெரிகிறதா? முயல்.
-=-=-
ஊர்ப்பக்கம் நோம்புகளை செல்லமுத்து சர்பத் (கலோக்கியலாக சருவத்து) இல்லாமல் யோசிக்கவே முடியாது. கண்ணாடி அல்லது ஸ்டீல் குவளைகளுக்குள் ரெண்டு ஸ்பூன் செல்லமுத்து நன்னாரி சர்பத்தை ஊற்றி, பின் இரண்டு நெல்லிக்காயளவு எலுமிச்சைகளைப் பிஸ்க் பிஸ்க் எனப் பிழிந்து, பின் சக்கரைகளை அள்ளித்தட்டி, நான்கைந்து ஐஸ்கட்டிகளைக் கலந்து, மிச்ச இடத்தை நீரால் றெப்பி, ஸ்பூனால் டம்ளரை கிலிங்கிலிங்கிலிங் என ஒரு கலக்கு கலக்கி எடுத்துக் குடித்தால் அந்தச் சுவை இருக்கிறதே சுவை... அள்ளிப்பருக வேண்டிய அமிர்தமடா அது!
-=-=-
குபீர்!
எப்போது பார்த்தாலும்!
எத்தனை முறை பார்த்தாலும்!
Comments
Post a Comment
Pass a comment here...