All you need is Love and Toilets! இதைவிட ரத்தினச் சுருக்கமாக வாழ்க்கையில் தேவையைக் குறிப்பிட முடியாது!
இனிமே தினம் கத்துக்க வரேனென்று சொல்லி லீவ் போட்டு விட்டேனாம்! கோவித்துச்சிவக்கிறான் துவோலிங்கன். பாஷக்கார பயல்!
-=-
தத்வம்!
ஒருநாள் சுப்ரமணி ஈவினிங் வாக்கிற்காக அண்ணாநகர் ஆறாவது நிழற்சாலையில் சென்று கொண்டிருக்கையில் ஒரு டர்னிங் வந்தது. அந்த டர்னிங்கில் லெப்ட் எடுக்கும்போது எக்சாக்ட்டாக எதிர் முக்கில் ஆல்ஃபபடிகல் ஆடர்படி அமர்ந்து அரிஸ்டாட்டில், கன்ஃபூசியஸ், நீட்ஷே, ப்லேட்டோ, சாக்ரடீஸ் ஆகியோர் பிச்சையெடுத்துக்கொண்டு இருந்தனர். என்னடா இது ஆஸ்ச்சரிய அவலக் காட்சியாக இருக்கிறதே என வியந்த சுப்ரமணி, தயங்கித் தயங்கி அவர்களிடத்தில் சென்று என்னாயிற்று உங்களுக்கு? ஏன் இந்த நிலை? எதற்கிந்த பிச்சை புகல் எனக் கேட்டாப்டி. அப்போது அவர்கள் பேசியது சுப்ரமணிக்குப் புரியவில்லை. லாஜிகலி சரிதானே, பல்வேறு கால, தேச, மொழிகளைச் சேர்ந்தவர்களாயிற்றே. எனவே புரியாமல் போனதில் வியப்பில்லை. கையில் கிடைத்த ரிமோட்டை வைத்து சப்டைட்டில் தமிழ் எனத் தேர்ந்தெடுத்து, ம்ம் இப்போது கூறுங்கள், ஏன் பிச்சையெடுக்கிறீர்கள் எனக் கேட்டார் சுப்ரமணி, அப்போது அவர்கள் கோரசாகச் சொன்னது, இதோ தத்துவங்களின் பிதாமகர் இந்தப் புளுத்திக் குழந்தை வந்துவிட்டார். இனி நாங்கள் பிச்சையெடுக்க வேண்டியதுதான்...
ஆபாசம்
- * -
"உந்தன் காலில் மெட்டிபோல் கூட நடப்பேன்; உந்தன் கண்ணுக்கு கண்ணீர் போல் காவல் இருப்பேன்"
இந்த ரெண்டு வரி வர்றப்ப இந்த லைன்கள அண்டர்லைன் பண்றாப்ல ஒரு ஃப்லூட் வரும். இந்தப்பாட்டுல இந்த வரிகள் உயிரா புடிக்கும்னா அந்த எஸ்ட்டா லேயர் ஃப்லூட் அதனினும்...
Comments
Post a Comment
Pass a comment here...