︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶

 🌓

The Sihuanaba is a shapeshifting spirit that typically takes the form of an attractive, long haired woman seen from behind. She lures men away into danger before revealing her face to be that of a horse or, alternatively, a skull.When encountered, she is a beautiful woman who is either naked or dressed in either flimsy white or black clothing; she usually appears bathing in a public water tank, river, or other water source, although she may also be found washing clothing. She likes to lure lone men out late on dark, moonless nights, without letting them see her face at first. She tempts such men away from their planned routes to lose them in deep canyons and dark forests. If her victim (usually an unfaithful man) does not die of fear, then he is driven mad by the sight. From afar, the Siguanaba can imitate the appearance of a man's girlfriend in order to lead him astray.


[Pic © poojasreenivasan.com]

♪〰〰🎧〰〰♪

ஒரு தடவ இழுத்து அணச்சபடி

உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே.

ஒம்முதுக தொளச்சு வெளியேற

இன்னும் கொஞ்சம் இறுக்கு என்னவனே...


ஒடம்பு மண்ணில் புதையுற வரையில்

உடன் வரக்கூடுமோ

உசிர் என்னோடு இருக்கையிலே

நீ மண்ணோடு போவதெங்கே...


குறுக்கு சிறுத்தவளே...

நெஞ்சில் மஞ்ச தேச்சுக்குளிக்கையில்

என்ன கொஞ்சம் பூசு தாயே

ஓங்கொலுசுக்கு மணியாக

என்னக்கொஞ்சம் மாத்து தாயே

ஒரு கண்ணில் நீர் கசிய

உதட்டு வழி உசிர் கசிய

ஒன்னால சில முறை இறக்கவும்

சில முறை பிறக்கவும் ஆனதே


நெஞ்சு ஒன்னோடதான் பின்னோடுதே

அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே...


♩♪♫♬♭♮♯𝄞𝄢

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால்

ஒரு வழியுண்டோ

சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்

முத்தாகிடும் முத்துண்டே

படைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ

மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ



இது அறிவுமதிதான? எப்பேர்ப்பட்ட வரில்ல?

எழுத்து எப்பிடி இருக்கணும்னா நெருப்புனு எழுதினா

சுடணும்னு சொல்லுவாங்க.

அப்பிடி ஒரு வரி அந்த மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ.

அத கேக்கறப்பலாம் ஒரு உளி

எனக்குள்ளயே எறங்குற மாதிரி தோணும்.

சில நேரத்துல ஒடம்பும் ரியாக்ட் பண்ண ஆரமிச்சிடும்

such a stimulating lines


indeed it is...

பைதவே ஒடம்பு ரியாக்டுன்னா? எந்தப்பாகத்துல என்ன ரியாக்சன்?

அதெல்லாம் ஒனக்கெதுக்கு.

பயலாஜி க்லாஸ் எடுக்கறப்ப ஆப்சண்ட் ஆகிட்டேன்.

அதான் இப்பவாச்சும் கத்துக்கலாம்னு... டெல் மீ

நீ சின்னப்பையன் பயந்துருவ

சின்ன உளிதான் பெரிய பெரிய மலைய கொடஞ்சு

கொகைய உண்டாக்குமாம்

மலைய கொடையுறதுலாம் சிற்பியோட

கைத்திறன்லதான் இருக்கு

குத்தத்தெரியாதவன் கைல குடுத்தா பல்லுக்குத்த

ஆரமிச்சிருவானாம்

ஒருக்கா குடுத்துப்பாத்தாதான தெரியும்

குத்துறானா கொடையுறானான்னு

ஆமா இவரு கொடையனும்னு தான்

அட காத்து வச்சிருக்கோம்

அட காக்குறதுலாம் குஞ்சு பொறியனும்னுதான

பாத்து குஞ்ச பொறிக்கிறேன்னு தொறந்து

போட்டு கெடக்காத இப்பிடி ஆகிட போவுது


அவச்சொல்லா சொல்றாளே...

so... what are you wearing?

what?

என்ன அணிந்திருக்கிறாய்?

மூக்குக்கண்ணாடி.

அது இல்லை. உடலில்.

மூக்கும் உடலில்தானே இருக்கிறது?


சரி உடலில் வேறொரு பாகத்தில் என்ன அணிந்திருக்கிறாய்.

நகத்தில் நெயில்பாலீசு

வேறொரு பாகத்தில்.

பிரேசுலெட்டு.

உடல் முழுவதிலும் என்ன அணிந்திருக்கிறாய். ஆடை வகையறாவில்.


சேலை.

நம் நுட்பங்கள் அனைத்தும் வீண் ஆகின்றனவே.


சரி என்னவெல்லாம் அணியவில்லை?

சேலையைத் தவிர்த்து மிச்சமுள்ள ஆடைகள்.


உவாவு. உட்கச்சைகள் சாக்கெட்டு போன்றவைகளா?

அப்படி நான் எதுவுமே கூறவில்லையே.

சரி கூறுங்கள். 

அனைத்தும் அணிந்திருக்கிறேன்.

சரி பீச்சுக்குச் செல்லும்போது என்ன அணிந்து செல்வீர்கள்.

பீச்சுக்குச் செல்லும்போது அணிவதைவிட

சிலவற்றை அணியாமல் செல்வதுதானே வசதி.

😍😍😍 தற்போதுதான் தாங்கள் கசலுக்கு வருகிறீர்கள்

என்னவெல்லாம் அணியாமல் செல்வீர்கள்?

செருப்பு.

கோபிக்காதீர்கள். தயக்கமின்றி கூறுங்கள்.

நமக்குள் ஒளிவுகள் இருக்கலாம் மறைவுகள் கூடாது.

டேய். காலணி அணிய மாட்டேன் என்றேனடா.

மணற்துகள் உள்சிக்கி கசகசவென்று இருக்கும்.

அடச்சை. இவ்வளவுதானா.

நான் எதிர்பார்த்து எச்சில் விழுங்கிவிட்டேன்.

தண்ணீரை அருந்திவிட்டு துயிலச் செல்லுங்கள்.

இப்படி ஒத்துழையாமை செய்தால்

பிறகு எப்படி நம் தேயம் வல்லரசு ஆவது?

நீங்கள் வல்லரசும் ஆக வேண்டாம்

வானத்தைப்போலவும் ஆக வேண்டாம்.

பொச்சுவினை அடைத்தவாறு அகலுங்கள்.

சரி வெட்கத்தைவிட்டுக் கேட்கிறேன்.

எதையேனும் காட்சியருளுங்களேன்.

உழைத்துப்பிழையுங்கள். பிச்சை கேட்காதீர்கள்.

நான்கு இரவுக்கு உதவுமென்றால் பிச்சை புகினும்

இநியூடு கேட்டல் நன்றே என்று முன்னோர் அருளியுள்ளனர் 

அப்போது அவர்களிடத்திலேயே சென்று கேளுங்கள்.

எவர்களிடத்தில்?

அதைச்சொன்னவர்களிடத்தில்.

தில்லி கணேசுவிடமும் வேலுநாயக்கரிடமுமா?

ஆம்.


அவசரம்புரியமல் பேசாதுர்கள்.ச் சற்ரு தய்சிய்யுங்கள்  


 என்ன கூறுகிறீர்கள்? புரியவில்லை. ஏகப்பட்ட எழுத்துப்பிழை.


ஒற்ரைக்கை எழுத்தூல்லீடு. அனுப்புக மிக அவசஅரம். 


அட மூதேவி.

ஒருவாட்டி அனுப்பிட்டா பழக்கமாயிரும்.

அப்பறம் திரும்பத்திரும்ப கேப்ப.


திரும்பக்கேட்க்க மாட்டென்.

என் பாஸ் மீது சத்தியம்.

மீண்டும் கேட்டாள் அவர் செத்துவிடட்டுன். போதுமா?


சரி ரொம்ப அழறனு அனுப்பறேன்.

ஒருக்கா பாத்துட்டு டிலிட் பண்ணிரனும் என்ன?

சத்தியமாய் தேவி.


முழுசால்லாம் முடியாது. எதாச்சும் ஒரு பார்ட் தான். ஓகேவா.

பெரும்பேறு×2


😡😡😡

என்னையிது?


பாத்தா தெர்ல?

நியூடு வெரல். அதுவும் என் ஒடம்புதான.

இதப்பாத்து என்ன செய்ய?

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். ஆட்டிட்டுப்போயி படு.


தங்களையே நினைத்து உருகுகிறேன்

olu

உங்களையே நினைத்து உருள்கிறேன்

olu

மருள்கிறேன்

olu

இதுவே உண்மை

olu

சத்தியம்

olu

என்ன எது சொன்னாலும்

olu

ஓ.. வலுகொடுக்கிறாயா...


olu

நாம் இருவரும் என்ன செய்யப்போகிறோம்


olu

kkam viluppam tharalaan

olukkam uyirinum Ombappadum

kural padika porom

வந்தியா வழிக்கி

போடா எமனேறும் வாகனமே

அப்ப நீயி?

என்ன நானு?

நீ என்ன வாகனம்.

a வாகனம் you can't afford to.


shall put some fuel inside?










நீ எப்ப எம்மேல ஏறுவ?

ஏன் ஏறனும்?

மல்ட்டி ஆக்ஸில் வால்வோ மாதிரி 

குலுங்கிக் குலுங்கி போவேணாமா?

பாத்து ஆக்சில் ஒடஞ்சுடப்போவுது.


😏

கேக்கணும்னு இருந்தேன் 

அது எப்டி நா எப்ப ஒண்ட்ட பேசனும்னு நெனச்சாலும்

ஒன்னோட மெசேஜ் ஒடனே வருது.

எதும் ஸ்பை வச்சிருக்கியா?

think of the devil and devil is hereனு கேள்விப்பட்டதில்ல?

ஓ அப்ப நீ devilலா?

I'm neither a Devil nor a Devi.

I'm a Demon.

Comments

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂