சுன்னத் கல்யாணம்


 பெரும்பாலானோருக்கு என்னவென்று புரிந்திருக்கும். புரியாதோருக்கு, சுன்னத் கல்யாணம் இஸ் நத்திங் பட் சர்கம்சிஷன் AKA கு** கல்யாணம்.

இதற்கு ஏன் கல்யாணம் என்று பெயர் வந்தது எனப்புரியவில்லை. இப்போதெல்லாம் சு.க பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே முடிந்துவிடுகிறது. 90கள் வரை கிராமங்களிலும் டவுன்களிலும் அது ஒரு விழா போல நடக்கும். இப்போது 89% குழந்தைகளுக்கு பிறந்த சில நாட்களிலேயே நடத்தி விடுகின்றனர். முன்பு பெரியவன் ஆன பின்னும் சிலருக்கு நடப்பதுண்டு. எனக்கு மிகத்தெரிந்த ஒரு பையனுக்கு அஞ்சாப்பு ஆனுவல் லீவ்ல நடந்துச்சு (யார்னு கேக்கப்படாது).
<<<<<<கொசுவத்தி ஸ்டார்ட்ஸ்>>>>>>
அது ஒரு இனிய ஞாயிறு. நாங்கள் இருந்தது ஊத்துக்கோட்டை என்னும் சிற்றூரில். வீட்டின் மாடியில் ஷாமியானா போடப்பட்டு, அக்கம்பக்கத்தினர், உறவினர், சுற்றம் சூழ வந்து வீடே கலகலவென்றிருந்தது. ஒரு பக்கம்தம்” பிரியாணி தயாராகிக்கொண்டிருந்தது. திடீரென்று கிடைத்த லைம்லைட்டில் தலைகால் புரியாது இரு இளந்தளிர்கள் சுத்தி சுத்தி வந்தன. ஒன்று நான். மற்றொன்று என் அண்ணன் (பெரியப்பா மகன்).

மதிய விருந்து தடபுடலாக நடக்க, எங்களுக்கு ஆட்டுக்கால் உறிஞ்சி & எக்ஸ்ட்ரா சிக்கன் 65 தரப்பட்டது. அடுத்த ஆடு நாம் தான் என அறியாத அவ்விரு ஆடுகளும் இலையில் வைக்கப்பட்ட ஆட்டை, அள்ளி அள்ளிப்பருகவேண்டிய அமிர்தமடா இதுவென உண்டன.

பின் , போட்டோகிராபரொருவர் வீட்டுக்கு வந்தார். 90களின் Kidஸல்லவா, போட்டோகிராபரைப்பார்த்ததும் இன்னோவாவை கண்ட நாஞ்சிலாராய் உள்ளம் பூரித்து, எங்களுக்கு செய்யப்பட்ட அலங்காரம் (புது பேண்ட், சொக்காய், தொப்பி, மூஞ்சி முழுக்க பான்ஸ் பவுடர்)  கண்டு கண்கள் பனித்து, இதயம் இனித்து, முத்தாய்ப்பாய் அவர்கள் சூட்டிய ரோஜா மாலையை அணிந்ததும் ஆனந்தத்துக்கம் தொண்டையை அடைத்தது.
“ச்சளக்...கிஷ்க்யூவ்ன்...ச்சளக்...கிஷ்க்யூவ்ன்... ” - அணி அணியாய் எங்களோடு சேர்ந்து எல்லாரும் போட்டோ எடுத்துக்கொண்டாயிற்று.

மாலை சுமார் 6 இருக்கும். எங்களுடையது இரு வீடுகள் அருகருகே சேர்ந்த ஒற்றை வீடு. வீடு #1ல் இரு ஆடுகள் & ஃபுல் தாய்மார்கள். வீடு #2ல் வெள்ளைத்தொப்பி போட்ட வித வித பாய்மார்கள். அனைவரும் யாரையோ எதிர்பார்த்துக்காத்திருந்தனர்.

சிறிது நேரத்தில் தட் டுத்தடுமாறி ஒரு வயதான (அழுக்கேறிப்போய் ப்ரவுனாக மாறிய வெள்ளைதொப்பியும் ரீகல் சொட்டு  நீலத்தால் வெளுக்கப்பட்ட சட்டை கைலியும் உடுத்தியிருந்த) தாத்தா வந்தார். பரஸ்பரம் அஸ்ஸலாமு அலைக்குமும் அலைக்கும் சலாமும் பகிர்ந்த பின்னர் ஊதுபத்திகள் மணம் பரப்ப, அரபியில் துஆ (ப்ரார்த்தனை) நடைபெற்றது. முடிந்ததும் கற்கண்டு, பேரீச்சை &  ஆசை சாக்லேட் அன்போடு பகிரப்பட்டது. இதுவரை சிறப்பாக போய்க்கொண்டிருந்தஅப்துல் இன் ஒண்டர்லான்ட்” தினத்தில் கேவி ஆனந்த் பட டுஸ்ட்டாகஅது’ நடந்தது.
 வயதில் மூத்தவர் என்ற திருக்காரணத்தினால் என் அண்ணனும், பாச்சா என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் முதல் ஆட்டை வீடு நம்பர் 1ல் இருந்து வீ. 2க்கு அழைத்துச்சென்றனர். சுமார் 3 நிமிடம் 60 நொடிக்கு மயான அமைதி.

"ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅல்லாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ"
கேட்டுச்சே ஒரு சத்தம், எங்கண்ணன்கிட்டருந்து அந்த வீட்டில்.

 சடாரென்று எல்லாம் விளங்கியது. எங்களை இதுவரை  போஷித்து, பரிபாலித்து போற்றி வளர்த்தது பலி கொடுக்கத்தான். கழுத்தில் கத்தி வைத்து கரகரகர... நாம அம்பேல்... நாம மவுத்தாகப்போறோம். நம்மல குர்பானி குடுக்கப்போறாங்க.. சூரியனில்லாததால் இருட்டிவிட்டது என்பதையும் தாண்டி எனக்கு மட்டும் ப்ரத்யேகமாக உலகம் இருண்டது.

10 நிமிடம் இருக்கும். சிவப்புத்துணி போர்த்தப்பட்டு (என்னது எங்கேயா? ‘அங்க’தான்...)  கண்ணீர் பீய்ச்சியபடி கிடந்த எங்கண்ணனைக் கையில் ஏந்தி வந்தார்கள்.

கொலை செய்யப்படுவதை விட கொலை செய்யப்படுவதைக்காண்பதும், அடுத்து தானும் அதுபோலக்கொல்லப்படப்போகிறோம் என அறிவதும் மிகப்பெரும் சித்ரவதை. அது எனக்கு நேர்ந்தது. அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் ஆபத்து உண்டென்று உள்ளங்கை ஸ்மார்ட் போன் போல தெரிந்தது.

அண்ணனை பாயில் கிடத்தி, அடுத்து என்னை அழைத்தனர். நானாவது போறதாவது, “என்ன உட்டுடுங்கடா டாய்” என எங்கப்பாரைப்பார்த்து கத்தவும், என்ன பாய் பேசிட்டு இருக்கீங்க என ஒரு தடி தாடி பாய் என்னைஅலேக்காக தூக்கிச்செல்லவும் சரியாய் இருந்தது.

அந்த அறை.

முதலில் மல்லாக்க படுக்கப்போட்டு சட்டையையும், பேண்ட்டையும் கழட்டினர். பின் "சக்கரையில்” ஒரு திரவத்தை ஊற்றி உள்ளே ஊசிபோட்டனர்.  அப்போதே ஆரம்பித்துவிட்டேன் என் ஆலாபனையை. கை காலை உதற முடியாமல் பல பாய்மார்கள் அழுத்திக்கொண்டனர் (மத்தியானம் சாப்ட்ட ஓசி பிரியாணிக்கு விசுவாசமாம்... தக்காளி).
ஊதுபத்தி வாசம், இனிப்பு வகைகள், ரோஜா மாலைகள் சூழ்ந்திருக்க, நடுவே ட்ரெஸ் இல்லாமல் அம்மன்குண்ஸாக நான், சுத்திலும் தாடிவாலாஸ். இதை விட ரொமாண்டிக்காக எதும் இருக்க முடியுமா?  ஹூம்ம்ம்...
 
ஒரு கிழவனார் "தீன் தீன் மொஹ்மாத்...தீன் தீன் மொஹ்மாத் சொல்லு" என்றார். எனக்கு பகலிலேயே பாத்திமா கேக்காது. ராத்திரியில் ராக்கம்மாவா கேட்கும்? சரியாய் புரியாமல் "தீன் தீன் மாமா" எனக்கதறினேன். “அரே... மாமா இல்ல... மொஹமத்” என்றார். வந்த கடுப்பில் "ப்போடா" என நான் எதிர்வினையாற்ற, எமோஷனை வெளிக்காட்டாது, ஆத்திரத்தில் அந்தக்கிழவர்  காலை இன்னும் இறுக்க, ஒரு சைனா கத்தரியால் (அல்லது சேவிங் கத்தி), பிறந்ததிலிருந்து என்னுடன் வாழ்ந்தஅது’, பிப்ரவரி 14க்கு ரோஜா மொட்டு செடியிலிருந்து களையப்படுவதுபோல் கத்தரிக்கப்பட்டது.
அந்த வலியை சொன்னால் புரியாது.
பிறகு இன்னும் சில பல அடித்தல் திருத்தல்கள், லத்தி சார்ஜ், துப்பாக்கி சூடுகள் என "சம்பவ" இடத்தை அடித்து நொறுக்கிய பின், இடுப்பில் சிவப்பு துணி (யெஸ்.. ஸேம் ப்லட்... ஸேம் செஹப்புத்துணி… பாரபட்சம் பாக்காம அடிச்சுப்புட்டானுவ) போர்த்தப்பட்டு அரை மயக்க நிலையில் மைனர் operated குஞ்சு கிடத்தப்பட்டார்.
  
சிறிது நேரத்திற்குப்பின் கண்விழிக்கையில் எங்களைச் சுற்றி அக்கம்பக்கத்திலுள்ள அத்தனை பெண்களும் (ஹிந்து & கிர்ஸ்டின்ஸ்) கூடி விட்டனர். அவர்கள் இது போன்ற சம்பவத்தை செவி வழிச்செய்தியாக மட்டுமே அறிந்துள்ள படியால் நேரலைக்காட்சிக்காக கூடினர் (6லிருந்து 60 வரை). வரும் ஒவ்வொருவருக்கும் முதலில் "சப்ஜெக்ட்" குறித்து 5 நிமிடம் தியரி வகுப்பு நடைபெறும். பின்நாடக மேடையின்” சிவப்புத்திரை விலக்கப்பட்டு நான் & என் அண்ணன் பங்கேற்கும் "இரு கோடுகள்" எனும் பிரசித்தி பெற்ற நாடகம் காட்டப்படும்.
"ஸ்ஸ்ஸ்....ஷ்ஹ்ஷ்ஹ்ஸ்ஷ்....அய்யூஊஊ... உஹ்ப்ஹ்ப்ஃப்ஃப்…" என ஒவ்வொரு பொண்ணும்  ஒவ்வொரு ஃபீலிங்ஸைக்கொட்ட, சிவப்புத்திரை மூடப்பட்டு, வரிசையில் அடுத்து வருபவருக்கு ஷோ ஆரம்பிக்கும்.

லேடீஸ் பாத்தாங்களே, கூச்சமா இல்லையா என ஆங்காங்கே சிலர் நினைப்பது கேட்கிறது. நானெல்லாம் கவரி மான் பரம்பரை. வந்த ஆத்திரத்துக்கு சிக்கென கண்ணை இறுக மூடிக்கொண்டேன் (வேறு வழி?)

எங்கண்ணன் கொஞ்சம் ரொம்பவே வெள்ளை. நான் லைட்டா காக்காவுக்கு காம்படிசன். சில கிழடுகள் எங்கண்ணனுடையதை சாதாரணமாகவும், என்னுடையதை கண்கள் சுறுக்கி, வெயில் நேரத்தில் நெற்றியில் கையை வைத்துப்பார்ப்பதுபோல் பார்த்து உண்மையிலேயே வெந்த புண்ணில் விழி பாய்ச்சிச் சென்றதுகள்.

எல்லோரும் வந்து பார்த்தும் அத்தை மகள்களை மட்டும் காணவேயில்லை. அவர்களைப்பார்த்தால் காயம் சீக்கிரம் ஆறாதாம். பாட்டி சொன்னார். “ஏன்? அவங்களப்பாத்தா தையல் பிரிஞ்சுடுமா” எனக்கேட்கும் பகுத்தறிவு அப்போது இல்லாததால் அப்பாவி கோயிஞ்சாமியாக நம்பினோம். 
எங்களுக்கும் எங்கள் அம்மாக்களுக்கும் அன்றிரவு தூக்கமில்லை. நாங்கள் புரண்டு படுத்து விடாமலும், கொசு, பூச்சி கடித்துவிடாமலும் இருக்க அருகிலேயே இருந்து விசிறிக்கொண்டிருந்தனர்.
அடுத்த நாள், இடைத்தேர்தல் தொகுதி மக்களுக்கு கிடைப்பதுபோல பலமான மரியாதை ரிட்டன்ஸ்.  என்ன வேணும் என அப்பா (நேற்றுஎன்ன உட்டுடுங்கடா டாய்”னு திட்டினேனே, தட் சேம் தகப்பன்சாமி) கேட்க, டெக்கு வேணும் என கோரஸ் பாடினோம். அடுத்த ஒரு மணி நேரத்தில் டெக்கு (வீடியோ ) வந்தது. வீட்ல விசேஷங்க, சத்யம் சிவம் சுந்தரம், துர்கா போன்ற காவியங்களைப்பார்த்ததாய் நியாபகம். மூன்று வேளையும்  கோழிக்கறி, பச்சை முட்டை, பால், மேரி பிஸ்கட், பழம் என தடபுடல் கவனிப்புகள். அவ்வப்போது சிவப்புத்துணி லுல்லாவில் ரத்தத்தோடு ஒட்டிக்கொண்டு பிரிக்க முடியாது  லந்து பண்ணும். And ச்சுச்சா & கக்கா போகும்போது தவிர பிரச்சினை ஏதுமில்லை.

இப்போது விருந்தினர் விசிட்டுகள் சகஜமாக, எல்லாம் இயல்பு நிலைக்குத்திரும்பியது.
ஒரு வாரத்தில் அடுத்த டுஸ்ட்டாக, ஒரு டாக்டர் வந்து சுடுநீர் எனப்பொய்சொல்லப்பட்ட கொதிநீரைஜிம்பலக்கடி பம்பா”வில் ஊற்றி, டெட்டால் போட்டு துவைத்து, வீடு முழுகி, கோலம் போட்டு புள்ளி வைத்து அவர் பங்குக்கு சம்பவம் நடத்திவிட்டுச்சென்றார். பட்ட (கா*)லிலே படும் என்பது இதுதானோ என நொந்துகொண்டே மேலும் ஒரு வாரம் ஒடியது.

மீண்டும் டாக்டர் வந்து பார்த்து சரியாகிடுச்சு என்றார். அவர் சர்ட்டிபிகேட் கொடுத்துச்சென்ற அரை மணி நேரத்தில் டெக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

சாப்பாடு கவனிப்பு மட்டும் தொடர்ந்தது. மெல்ல மெல்ல மற்ற உடைகள் உடுத்தத்துவங்கி, பின்னொரு காலத்தில் நண்பர்களால்  முக்காலா முக்காபுலா பாட்டுப்பாடி கலாய்க்கப்பட்டு, பாய் வீட்டுப்பெண்ணைக்காதலித்த நண்பனைகல்யாணம்லாம் ப்ரச்சனயில்ல மச்சி, ஆனா மொதல்ல ஒன்னோட ஜிங்குனமணிலமணிய” கட் பண்ணிடுவாங்க, ஓகேவா” என சிரித்துப்பேச வைத்து, இன்னும் பல வெளிச்சொல்ல முடியாதறோபல்” அனுபவங்கள் தந்து, இதோ, இந்தப்பதிவு வரை கொண்டு நிறுத்தியிருக்கிறது, எங்கள் சுன்னத் கல்யாணம்.

Comments

  1. >>பகலிலேயே பாத்திமா கேக்காது. ராத்திரியில் ராக்கம்மாவா கேட்கும்<<

    :-)))))))))))))))))))))))) செம

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி யாத்ரீகன் சார்!

      Delete
  2. அவங்களப்பாத்தா தையல் பிரிஞ்சுடுமா” எனக்கேட்கும் பகுத்தறிவு அப்போது இல்லாததால் அப்பாவி கோயிஞ்சாமியாக நம்பினோம்.:) Rofal max
    @sathishvasan

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க... வாத்யார் டிபி வெச்சிருக்கதுக்கு +1கள்

      Delete
    2. mohamed arsath8 April 2014 at 09:28

      என்னுடைய கடந்த கால நினைவை சற்றுமுன் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது உங்கள் கட்டுரை .....அருமை

      Delete
  3. அவங்களப்பாத்தா தையல் பிரிஞ்சுடுமா” எனக்கேட்கும் பகுத்தறிவு அப்போது இல்லாததால் அப்பாவி கோயிஞ்சாமியாக நம்பினோம்.:) ROFAL MAX @sathishvasan

    ReplyDelete
  4. Replies
    1. நன்றி மாயூரத்தாரே!

      Delete
  5. அய்யோ அய்யோ.. சிரிச்சி மாளல :)

    ReplyDelete
    Replies
    1. அவஸ்தைய சொன்னா ஊர் கூடி சிரிக்குது.. என்ன உலகமடா ;-)

      Delete
  6. My god! ரூமியின் குட்டியாப்பாவுக்குப் பிறகு நான் இத்தனை சிரித்துப் படித்தது இதனைத்தான். hats off.

    ReplyDelete
    Replies
    1. Thank you so much Sir. Im on cloud nine. இதத்தான் No Pain No Gain என்று சொன்னார்களோ? :-)

      Delete
  7. Sirithu surithu kangalil kanneer!!!

    ReplyDelete
  8. அழகான எழுத்தாக்கம். நன்றாக சிரிக்க வைத்ததற்க்கு நன்றி.

    ReplyDelete
  9. ஸ்ட்ரெஸ் பர்ச்டட்

    ReplyDelete
  10. Reading a blog after a long time. Hilarious :)

    ReplyDelete
  11. செம ரோபள் :)) ரைட்டு! இடத்தப் பிடிச்சிட்ட போல... ;)) சூப்பர்டா..

    ReplyDelete
  12. காலைலேயே விழுந்து பொறண்டு சிரிக்க வெச்சுட்டீங்க முத்தலிப்...!! :) :) செம்ம ஃப்ளோ...!! :) சிரிச்சு மாளல :) :) வாழ்த்துகள்

    ReplyDelete
  13. கெளப்பிட்டீங்க அப்துல். இவ்வளவு ஹாஸ்யத்தின் மத்தியிலும் உங்களின் வலியையும் வரிகளில் கொண்டுவந்தது உங்களின் எழுத்தாளுமையே. அற்புதம்.

    ~Veeru

    ReplyDelete
    Replies
    1. நான் எங்க கெளப்புனேன் வீரு? அதான் ஒட்ட்ட நறுக்கிட்டாங்களே! ;-)

      Delete
  14. Nicely written. ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
  15. +2 படிக்கும் போது கிளாஸ்மேட்டோட தம்பிக்கி (7வது படிச்சிட்டிருந்தான்) சுன்னத்னு கூப்பிட்டான். வீடே களைகட்டிருந்துச்சி. நீங்க சொன்னமாதிரி பிரியாணி செம்ம.

    பசங்க கும்பலா போய் பிரியாணி கலாட்டானு வந்துட்டோம்.

    இந்த பதிவின் மூலமாத்தான் சுன்னத் விழா நடைமுறை பத்தி விளக்கமா தெரிஞ்சிகிட்டேன் :-)))

    ReplyDelete
    Replies
    1. :-) நாங்க ஒரு எடத்துல பிரியாணி திங்க போனோம்.. "அங்க" கட் பண்ணத இங்க பிரியாணில போட்டுடுவாங்கன்னு பீதிகள கெளப்பி உட்டாங்க.. தெறிச்சுட்டோம்

      Delete
  16. செம ரோப்பலிக்கா :-):-) அருமையான எழுத்தோட்டம்/நடை.

    ReplyDelete
  17. செம ரோப்பலிக்கா :-):-) அருமையான எழுத்தோட்டம்/நடை.

    ReplyDelete
  18. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசித்து ரசித்து, சிரித்துச் சிரித்து படித்த இடுகை :)))

    ReplyDelete
  19. கிழி, கிழி, literally and figuratively ;-)

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி கபாலி சார். வாத்யாரின் நண்பர் வாழ்த்துவது ரொம்ப மகிழ்ச்சி.

      Delete
  20. எங்க பாஸ் இருந்தீங்க இவ்வளவு நாள் சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாச்சி

    ReplyDelete
  21. செம கலக்கல். சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. நன்றி முரளி சார்! நான் தொட்டால் தொடரும் கார்க்கி பவாவின் குருகுலம் :-)

      Delete
  22. writer paraவிடமே பாராட்டு வாங்கிவிட்டீர்கள், இன்னும் என்ன சொல்ல :-)) சூப்பர் description and ROFL sense of humour. Super proud of you and your writing skills :-))

    amas32

    ReplyDelete
  23. ஆனாலும் கொஞ்சம் வலிச்சுது. I hope it is done less painfully these days.

    amas32

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. பிப்ரவரி 14க்கு ரோஜா மொட்டு செடியிலிருந்து களையப்படுவதுபோல் :-))))))
    அருமை....

    ReplyDelete
  26. Replies
    1. நன்றி சென்னியாரே

      Delete
  27. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசித்து ரசித்து, சிரித்துச் சிரித்து படித்த இடுகை :))) நின் எழுத்தாக்கம் தொடர்க. கீழக்கரையில் பல வருடங்கள் நான் கண்ட அனுபவத்தை மிக மிக அருமையாக விவரித்துள்ளீர்கள். வாழ்க . நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி சின்ன பையன் சார்!

      Delete
  28. ஸ்ஸ்ஸ்....ஷ்ஹ்ஷ்ஹ்ஸ்ஷ்....அய்யூஊஊ... உஹ்ப்ஹ்ப்ஃப்ஃப்…" என ஒவ்வொரு பொண்ணும் ஒவ்வொரு ஃபீலிங்ஸைக்கொட்ட, சிவப்புத்திரை மூடப்பட்டு, வரிசையில் அடுத்து வருபவருக்கு ஷோ ஆரம்பிக்கும்.

    அருமை )))))))))))))))))


    ReplyDelete

  29. உங்களின் எழுத்தோட்டம் மிக மிக அருமையக இருந்தது.
    உங்கள் நகைச்சுவை உணர்வை பாராட்ட வார்த்தைகள் இல்லை.விழுந்து விழுந்து சிரிக்கவைத்தது. நன்றிகள் பல.
    ~மித்ரசுகி

    ReplyDelete
    Replies
    1. நன்றி மித்ரசுகி!

      Delete
  30. ரோபில்ஸ் மச்சி :)))))

    ReplyDelete
  31. பெரிய பெரிய கைகளே மோதிர விரல்ல குட்டியாச்சு!நான் என்னத்தச் சொல்ல...நீ என் தம்பின்னு ஒரு வாட்டி சத்தமா கத்திக்கிறேன்.....

    ReplyDelete
  32. மேகம் கலைந்து முக்கால் நிலா வெளிப்பட்டு உலகுக்கே தண்ணொளி தந்ததைப் போல இருந்தது.

    ReplyDelete
  33. பெரிய பெரிய கைகளே மோதிர விரல்ல குட்டியாச்சு!நான் என்னத்தச் சொல்ல...நீ என் தம்பின்னு ஒரு வாட்டி சத்தமா கத்திக்கிறேன்.....

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் ஓவரு... நன்றிண்ணே... இன்னும் நீங்க பூனைக்கு பேர் சொல்லல...

      Delete
    2. என்ன பூனை? என்ன பேர்? புரியலை

      Delete
  34. தல.... சிருச்சு மாலல .... செம காமடி
    ///
    அவர் பங்குக்கு சம்பவம் நடத்திவிட்டுச்சென்றார். பட்ட (கா*)லிலே படும் என்பது இதுதானோ என நொந்துகொண்டே மேலும் ஒரு வாரம் ஒடியது.
    ///
    எல்லோரும் வந்து பார்த்தும் அத்தை மகள்களை மட்டும் காணவேயில்லை. அவர்களைப்பார்த்தால் காயம் சீக்கிரம் ஆறாதாம். பாட்டி சொன்னார். “ஏன்? அவங்களப்பாத்தா தையல் பிரிஞ்சுடுமா” எனக்கேட்கும் பகுத்தறிவு அப்போது இல்லாததால் அப்பாவி கோயிஞ்சாமியாக நம்பினோம்.
    ///


    ReplyDelete
  35. கலக்கல் நடை.... முதல்முறையா உங்க பக்கத்து வர்றேன்...

    ReplyDelete
  36. செம... ஆரம்பத்திலிருந்து கடைசிவரை வரிக்கு வரி பட்டாசு.

    //எங்கண்ணன் கொஞ்சம் ரொம்பவே வெள்ளை. நான் லைட்டா காக்காவுக்கு காம்படிசன். சில கிழடுகள் எங்கண்ணனுடையதை சாதாரணமாகவும், என்னுடையதை கண்கள் சுறுக்கி, வெயில் நேரத்தில் நெற்றியில் கையை வைத்துப்பார்ப்பதுபோல் பார்த்து உண்மையிலேயே வெந்த புண்ணில் விழி பாய்ச்சிச் சென்றதுகள்.//

    //இடைத்தேர்தல் தொகுதி மக்களுக்கு கிடைப்பதுபோல பலமான மரியாதை ரிட்டன்ஸ். //

    //ஒரு டாக்டர் வந்து சுடுநீர் எனப்பொய்சொல்லப்பட்ட கொதிநீரை “ஜிம்பலக்கடி பம்பா”வில் ஊற்றி, டெட்டால் போட்டு துவைத்து, வீடு முழுகி, கோலம் போட்டு புள்ளி வைத்து அவர் பங்குக்கு சம்பவம் நடத்திவிட்டுச்சென்றார். பட்ட (கா*)லிலே படும் என்பது இதுதானோ என நொந்துகொண்டே மேலும் ஒரு வாரம் ஒடிய//

    அதகளமய்யா பின்னிட்டீர்.. சூப்பர்.


    ReplyDelete
    Replies
    1. நன்றி இலக்கியன் சார்!

      Delete
  37. செம ஃப்ளோ நண்பா,
    "நறுக்"னு இருந்தது.. அப்பயும் இப்பவும்..

    ReplyDelete
  38. Hilarious... "இன்னோவாவை கண்ட நாஞ்சிலாராய் உள்ளம் பூரித்து" super @i_thenali

    ReplyDelete
  39. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசித்து ரசித்து, சிரித்துச் சிரித்து படித்த இடுகை....MASHA ALLAH....

    ReplyDelete
  40. சூப்பர்ங்க...
    rolf rolf rolfmaxxxx
    பத்து நாளைக்கு சம்பவ இடத்துல டம்ளர் வெச்சு. குளிக்க சொல்லிருப்பாங்களே... ;-))

    ReplyDelete
  41. மிக அருமையான எழுத்தோட்டம் நண்பரே, இது போன்ற சிறப்பான பதிவுகள் தொடர வாழ்த்துகள்..

    ReplyDelete
  42. சூப்பருங்க !!!!

    ReplyDelete
  43. அருமை. ரோபல்.

    ReplyDelete
  44. சூப்பர் ஜி எழுத்துகள்லும் கொண்டு சென்ற விதமும் செம. கண் முன்னே நடந்தது போல படிக்கும் போதே தெரிஞ்சுது.

    ReplyDelete
  45. ROFL:)))) கலக்கல் பிரதர்.தொடையில நறுக்குனு கிள்ளி அந்த வலியிலே அலறும்போதே கட் பண்ணிடுவானுங்க.அடுத்த நாள் பேண்டேஜ் துணியோடு கால்களை அகற்‌றி நடக்கும் விதம் காமடி.

    ReplyDelete
  46. உண்மையிலேயே வெந்த புண்ணில் விழி பாய்ச்சிச் சென்றதுகள். :)))
    Super ji Super Ji

    ReplyDelete
  47. Sema...muslim area pakkathula valandhanaala kelvi pattiruken...ana sirichu mudiyala...aandavaaa

    ReplyDelete
  48. ரொம்ப நல்லா இருந்தது முத்தாலிக்

    ReplyDelete
    Replies
    1. லக்கி சாரா இது? "முத்தாலிக்"ன்னு கத்தி வெக்கிறீங்களே! நான் முத்தலிப், ஜஸ்ட் அம்மாஞ்சி.

      Delete
  49. ரொம்ப நல்லா இருந்தது முத்தாலிக்

    ReplyDelete
  50. இவ்வளவு வலி மிகுந்த ஒரு நிகழ்வை இவ்வளவு நகைச்சுவையாகச் சொல்வது எளிதல்ல. 'அந்தக் காட்சியைக்' கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டது உங்கள் எழுத்து! :-)

    ReplyDelete
  51. "அம்மன்குண்ஸாக நான், சுத்திலும் தாடிவாலாஸ். இதை விட ரொமாண்டிக்காக எதும் இருக்க முடியுமா? ஹூம்ம்ம்" - இது ஒன்று போறும் உங்கள் நகைச்சுவை எழுத்தை விவரிக்க - fantastic :)

    ReplyDelete
  52. சூப்பருங்கோ..

    ReplyDelete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. தெரியாத்தனமா இதை நான் அலுவலகத்தில் படிக்க ஆரம்பிச்சுட்டேன். நான் சிரிக்கிறதைப் பார்த்துட்டு சுத்தி இருக்கவங்க எல்லாம் ஒரு மாதிரி பாக்குறாங்க. சிரிச்சு சிரிச்சு மாளலை. பட்டாசா எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
  55. வெகு நாள் கழித்து வாய் விட்டு சிரித்தேன். உங்களுக்கு வந்த இடுக்கணை எண்ணி ! :)

    ReplyDelete
  56. உள்ளங்கை ஸ்மார்ட் போன் போல தெரிந்தது.(y)

    ReplyDelete
  57. ha ha.. ROFL.. write more buddy :))

    ReplyDelete
  58. வைக்கம் முகமது பஷீர் தனக்கு சிறு வயதில் ஏற்பட்ட அவமானங்களைப் பற்றி எழுதியிருப்பார். அவமானமென்றால் தினமும் இரவில் தன் அண்ணன் ஒன் பாத்ரூம் போயிட்டு இவர் மீது பழி போடுவது. பழங்களைத் திருடி தின்று விட்டு பஷீரை கோத்து விடுவது. ஒரே ஒரு யானை முடிக்கு ஆசைப்பட்டு பஷீர் செய்த லீலைகள் என்று ஒவ்வொரு கதையும் தமாஷாக இருக்கும். இந்தக் கதையையும் கிட்டத்தட்ட அப்படித்தான் பார்க்கிறேன். நகைச்சுவைக்காக விஷயங்களை சேர்க்காமல் நிறைய இடங்களில் அது ரொம்பவும் இயல்பாக இருந்தது. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. பஷீருக்காகவே மலையாளம் கத்துக்கணும்னு இருக்கேன். மீண்டும் அவரை நியாபகப்படுத்திட்டீங்க. நன்றிங்க

      Delete
  59. ஐயோ ... சிரிச்சி முடியல :D சூப்பர்

    ReplyDelete
  60. Officela Sirippa adakka mudiyala baasu

    ReplyDelete
  61. ரொம்ப சிறப்பான பதிவு தம்பி.. கலக்கிட்டப்பா..

    ReplyDelete
  62. நல்ல நகைச்சுவை உணர்வுடன் எழுத்து நடை ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  63. :-D :-D :-D :-D :-D :-D

    ReplyDelete
  64. ஹாஹா செம்ம ... ரோபள்ஸ்

    ReplyDelete
  65. அருமை பாய்...பெரும்பாலும் அதிகம் சிரிக்காத நான் விழுந்து விழுந்து சிரித்தேன்....

    ReplyDelete
  66. அருமை பாய்...பெரும்பாலும் அதிகம் சிரிக்காத நான் விழுந்து விழுந்து சிரித்தேன்....

    ReplyDelete
  67. Arumai... Attakaasham... Vaalthukkal...!!

    ReplyDelete
  68. உங்களுக்கு பரவாயில்லை. என் மாமன் மகள்களும் மாமி மகள்களும் 3 நாட்கள். தினமும் வந்து பார்த்த கொடுமையை எங்கு போய் சொல்வது.

    சேக் அப்துல்லா

    ReplyDelete
  69. நீண்ட நாட்களுக்குப் பின் படித்து சிரித்து மகிழ்ந்த பதிவு இது. பெயர் பெற்ற எழுத்தாளர்களின் சிறந்த பத்தி எழுத்துக்களுடன் சேர்த்தாலும் முன் நிற்கும். வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  70. மாம்ஸ் ., ஆபிஸ்னு கூட இடம் பொருள் பாக்காம பயங்கரமா சிரிச்சிட்டேன்... பத்திக்கு பத்தி வி.பு.சி ரகம்.. மரணமகா ரோபுல்ஸ்... இன்னும் கலக்குங்க..

    // கொஞ்சம் பிசகினாலும் எழுத்தும் , அந்த இடமும் முகம் சுளிக்கிற மாதிரி ஆயிருக்கும்.. ஆனா செம தெளிவா காமெடி டோஸ் தெளிச்சு மத்ததையெல்லாம் கவர் பண்ணீட்டிங்க // ..

    வாழ்த்துக்கள் ட்ரென்ட்டின் நாயகனே..

    ReplyDelete
  71. செம லந்து தல

    ReplyDelete
  72. Anna Simply Superb na... semma siripu...sirichu sirichu kannula thanneerrrrrr...Semma Sense of Humour..... :) :D :D :D office la nalla saptu thookathula iruntha ennaiya unga katurai ezhupi vitruchu... :) :) :)

    ReplyDelete
  73. //எல்லோரும் வந்து பார்த்தும் அத்தை மகள்களை மட்டும் காணவேயில்லை. அவர்களைப்பார்த்தால் காயம் சீக்கிரம் ஆறாதாம். பாட்டி சொன்னார். “ஏன்? அவங்களப்பாத்தா தையல் பிரிஞ்சுடுமா” எனக்கேட்கும் பகுத்தறிவு அப்போது இல்லாததால் அப்பாவி கோயிஞ்சாமியாக நம்பினோம். //

    Super Ji! Super Ji!

    ReplyDelete
  74. ஒரு நிகழ்ச்சியின் நேரடி தொகுப்பை நகைச்சுவை துதும்ப எழுதியதற்கு நன்றி.

    ReplyDelete
  75. Very humourous.

    ReplyDelete
  76. My favoutite....

    ஒரு கிழவனார் "தீன் தீன் மொஹ்மாத்...தீன் தீன் மொஹ்மாத் சொல்லு" என்றார். எனக்கு பகலிலேயே பாத்திமா கேக்காது. ராத்திரியில் ராக்கம்மாவா கேட்கும்? சரியாய் புரியாமல் "தீன் தீன் மாமா" எனக்கதறினேன். “அரே... மாமா இல்ல... மொஹமத்” என்றார். வந்த கடுப்பில் "ப்போடா" என நான் எதிர்வினையாற்ற, எமோஷனை வெளிக்காட்டாது, ஆத்திரத்தில் அந்தக்கிழவர் காலை இன்னும் இறுக்க....

    ReplyDelete
  77. பாக்யராஜ்/ பாண்டியராஜன் மாதிரி ரைட்டர்/ டைரக்டர் கூட ஜோக் பண்றேன் பேர்வழின்னு ஆபாசத்துக்கும் நகைச்சுவைக்கும் நடுவுள்ள உண்டான எல்லைய மீறிடுவாங்க.. ஆனா நீங்க படிக்கறவங்க நெளியாம சிரிக்க சிரிக்க சரளமா எழுதிருப்பது அலாதி.

    ReplyDelete
  78. "பகலிலேயே பாத்திமா கேக்காது. ராத்திரியில் ராக்கம்மாவா கேட்கும்? "
    "ஊதுபத்தி வாசம், இனிப்பு வகைகள், ரோஜா மாலைகள் சூழ்ந்திருக்க, நடுவே ட்ரெஸ் இல்லாமல் அம்மன்குண்ஸாக நான், சுத்திலும் தாடிவாலாஸ். இதை விட ரொமாண்டிக்காக எதும் இருக்க முடியுமா? ஹூம்ம்ம்... "

    அட்டகாசம் பாய்

    ReplyDelete
  79. சூப்பர் சூப்பர் சார்.........

    ReplyDelete
  80. Excellent write-up!! Look like comedy short film.

    ReplyDelete
  81. செம செம செம

    கலந்து கட்டி களக்கியிருக்கீங்க

    இன்னும் சிலது விட்டுப்போயிருக்குன்னு சொல்ல நினைச்சேன், அனுபவங்கள் மாறும் தானே ...

    ReplyDelete
  82. Good post... best writting . All the best . I like it very much way of telling are describe ..that once again

    Your
    Jackie sekar

    ReplyDelete
  83. வாவ்.. பட்டாசு... ரொம்ப ரொம்ப சிரிச்சு படிச்சேன்.. நன்றி... !!

    ReplyDelete
  84. Nalla yeludhi irukeenga..
    padikkum bothu satyama sirippu adakka mudiyala..

    ReplyDelete
  85. ஹாஹா... செம செம...!! ;-))

    ReplyDelete
  86. ரகளை............வழிந்தோடும் குறும்பும் நகைசுவையும் கொண்ட அழகான நடை. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  87. மீண்டும் டாக்டர் வந்து பார்த்து சரியாகிடுச்சு என்றார். அவர் சர்ட்டிபிகேட் கொடுத்துச்சென்ற அரை மணி நேரத்தில் டெக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
    super thala

    ReplyDelete
  88. சார் கலக்கல் சார்! இன்னைக்குதான் முதல் தடவ உங்க ப்ளாக் வரேன். இனிமே அடிக்கடி வரணும் போல இருக்கு.

    ReplyDelete
  89. ரொம்ப நாள் கழித்து, ஒரு ப்ளாக் போஸ்ட் படிச்சு வயிறு வலிக்க சிரிச்சேன். சூப்பர் பாஸ் :-))))

    ReplyDelete
  90. ஐயோ சிரிச்சு மாளல... கலக்கல்.

    ReplyDelete
  91. படிச்சி சிரிச்சி வயிறு வலி வந்துடிச்சி சார்...செமையா எழுதி இருக்கீங்க...இன்னும் பல பதிவுகளை இதே போல எதிர் பாக்கறேன்

    ReplyDelete
  92. சோகமான விடயத்தைக் கூட சோக்கா சொல்லிய விதம் மிக அருமை.. பள்ளிகாலத்துக்கு கூட்டிச் சென்று விட்டது. :) வெகு நாள் கழித்து சிரிக்க சிந்திக்க வைத்த பதிவொன்றை படித்த பரம திருப்தி..

    ReplyDelete
  93. superji ... pesama cinema ku vasanam eludhungalen .... unga seva naatukku theva... padicchi sirichiruken aana padichi patthu nimisham aaiyum innu sirichi kittae irukan na ungala epdi paaratradhuney therila bro... thanks

    ReplyDelete
  94. சூப்பர் வாத்தியாரே.. செம :)

    ReplyDelete
  95. அருமை தோழரே ..

    ReplyDelete
  96. am totally on tears now! :D

    ReplyDelete
  97. This comment has been removed by the author.

    ReplyDelete
  98. முத்தலிப்லாக்ஸ் - இத நா மொதல்ல என்னமோ லிப் லாக் னு படிச்சேன் . தூள் டக்கர் போஸ்ட். சிரிச்சு சிரிச்சு கண்ணுல ஆனந்த கண்ணீர். :P

    ReplyDelete
  99. நான் தான் லேட்டு போல. நான் பொதுவா எந்த நகைச்சுவை கட்டுரைகளை படித்தாலும் வாய் விட்டு சிரிக்க மாட்டேன். ஆனால் படித்து முடித்து மறுபடியும் நான்கு முறை படித்து அரைமணிநேரமாக சிரித்துக் கொண்டு இருக்கிறேன். இது மட்டும் எந்த பத்திரிக்கைக்கு நீங்கள் அனுப்பியிருந்தாலும் பிரசுரிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்களை சென்று அடைந்து இருக்கும் என நினைக்கிறேன். உங்களைப் கட்டுரையை படித்து எழுத கற்றுக் கொள்கிறேன். நீங்கள் எனக்கு வாத்தியார்.

    ReplyDelete
    Replies
    1. பெரிய வார்த்தை பேசுறீங்க... நம்ம எல்லாருக்குமே சுஜாதா தான் வாத்யார். தோத்தவண்டாவின் ரெகுலர் வாசகன் நான். (உங்க வேலைவாய்ப்பு பதிவ பாத்து ஒரு தடவ வேல கேட்டு ரெஸ்யூம்லாம் அனுப்பிச்சிருக்கேன் :-)))

      Delete
    2. I read this while travelling in a train couldn't control my laughter. Enjoyed thoroughly when is the next blo

      Delete
  100. ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க.... நன்றி....

    ReplyDelete
  101. பல நாட்களுக்கு பிறகு நான் ரசித்து படித்த பதிவு

    ReplyDelete
  102. சிரிச்சு மாலல, செம...

    ReplyDelete
  103. Sema Story... ROFL MAX

    ReplyDelete
  104. Santhanam blog yazuthuna yappadi irukumo....appadi irunthathu.... ;) ;0

    ReplyDelete
  105. splendid brov ....பட்டையைக்கிளப்பிட்டிங்க :) இன்னும் நிறைய எழுதுங்க.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  106. நீங்க சொன்னது எல்லாம்தான் எங்களுக்கும் நடந்தது, ஆனால் அதை இப்படி சிரிக்க , சிரிக்க சொல்ல உங்களுக்குத்தான் முடிந்தது.

    ReplyDelete
  107. First ever real ROFL ..keep it up bro..

    ReplyDelete
  108. தாய்மார்கள்..பாய்மார்கள்....
    உள்ளங்கை ஸ்மார்ட் போன். ....
    தீன் தீன் மாமா....
    சில பல அடித்தல்திருத்தல்கள்....
    மைனர் operated குஞ்சு கிடத்தப்பட்டார்....
    ஏன்? அவங்கப்பாத்தா தையல் பிரிஞ்சுடுமா....//////////

    ஜான்சே இல்ல.. பட்டைய கிளப்பிட்டீங்க...கண்ல தண்ணீ வர சிரிச்சேன்... செம எழுத்து நடை...

    ReplyDelete
  109. நண்பா சிறந்த எழுத்து நடை தங்களுக்கு. ட்விட்டரில் தங்களை தாங்களே ரைட்டர் என்று அழைத்துக்கொள்ளும் அல்லக்கைகள் அவசியம் வாசிக்க வேண்டிய பதிவு.

    ஆரம்பம் முதல் முடிவுவரை சிரித்து சிரித்து வயிறு வலித்தது நண்பா.
    வெகு ஜன பத்திரிக்கையில் பிரசுரமாகத்தகுந்த படைப்பு.
    நிறைய எழுதுங்கள் நண்பா
    இப்படி எழுதுவதற்கு தனித்திறமை வேண்டும்.

    அன்புடன்
    வெங்கட்
    venkat8@justice.com

    ReplyDelete
  110. ஹா ஹா ஹா.. பாராட்டுக்கள்... அருமையா இருந்தது படிப்பதற்க்கு..

    ReplyDelete
  111. அருமை அருமை நண்பா...

    நன்றி : நாடோடி இலக்கியன்

    ReplyDelete
  112. // மீண்டும் டாக்டர் வந்து பார்த்து சரியாகிடுச்சு என்றார். அவர் சர்ட்டிபிகேட் கொடுத்துச்சென்ற அரை மணி நேரத்தில் டெக்கு திருப்பி அனுப்பப்பட்டது //
    அந்த வலியைவிட வேதனை... ஷகிலா ஆண்டியோட ஒரு படத்தையாவது காட்டிட்டு திருப்பி அனுப்பியிருக்கலாம்.

    ReplyDelete
  113. After a long I read with full of joy and laugh.. it's awesome bro :)

    ReplyDelete
  114. சத்தியமா சொல்லறேன் அம்புட்டு சிரிப்பு சிரிச்சாச்சு (உங்க வலிய மறந்து )

    ReplyDelete
  115. பாராட்டுக்கள்... அருமை.

    ReplyDelete
  116. நீ இ யாரு ராசா? இவ்வளவு நாளா எங்க இருந்தே? நான்ஸ்டாப்பா சிரிச்சேன். அருமை.

    ReplyDelete
    Replies
    1. :-) இங்கதான் சார் டுட்டர் பக்கம் இருந்தேன்! :-) மிக்க நன்றி

      Delete
  117. செம சிரிப்பு...

    பாவம் பாஸ் நீங்க....

    ReplyDelete
  118. உங்க பதிவு படித்து ராத்திரி முழுக்க சிரிச்சுகிட்டே இருந்தேன். ரொம்ப நாள் கழித்து என்னை வாய் விட்டு சிரிக்க வைத்த உங்களுக்கு பெரிய நன்றி. மேன்மேலும் சிறப்பாக எழுதிட வாழ்த்துக்கள்.

    உங்களது எழுத்து நடை நான் மிக பெரிய ரசிகனாகிவிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. "உங்களது எழுத்து நடை நான் மிக பெரிய ரசிகனாகிவிட்டேன்" - Too early Sir. அடுத்த போஸ்ட் செல்ஃப் எடுக்கலன்னா டொக்காயிட்டேன்னுடுவாங்க ;-)

      Delete
  119. //எனக்கு பகலிலேயே பாத்திமா கேக்காது. ராத்திரியில்ராக்கம்மாவா கேட்கும்?

    போன்ற காமெடி வரிகளில் இருந்து

    ////கொலை செய்யப்படுவதை விட கொலை செய்யப்படுவதைக்காண்பதும்,அடுத்து தானும் அதுபோலக்கொல்லப்படப்போகிறோம் என அறிவதும்மிகப்பெரும் சித்ரவதை

    போன்ற அற்புதமான வரிகள் வரை எல்லாம் அருமை !

    வரிக்கு வரி நுழைந்தோடும் எள்ளல்! மிகவும் ரசித்தேன்.! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க வந்தியத்தேவன். பொ.செ மூணு தடவ எடுத்துட்டேன். ஏதாவது ஆகி தட்டிப்போய்டுது. வந்தியத்தேவன் என்னாவார்? க்ளைமாக்ஸ் மட்டும் சொல்லிடுங்க pls.

      Delete
  120. ஆட்டகசம்.நான்றி பாய்.

    ReplyDelete
    Replies
    1. Pleasure is Mine. (But "that" day pleasure wasn't mine) :-))))

      Delete
  121. அருமை...படித்தேன்...சிரித்தேன்....“ச்சளக்...கிஷ்க்யூவ்ன்...ச்சளக்...கிஷ்க்யூவ்ன்... வித்தியாசமான அனுபவித்து எழுதிய எழுத்துக்கள்...

    ReplyDelete
  122. அற்புதமான நகைச்சுவை, நண்பா..! ஊத்துக்கோட்டை என்றால் திருவள்ளூருக்கு வடக்கே ஆந்திர எல்லையில் இருக்கிறதே அதுவா..? :)

    ReplyDelete
    Replies
    1. அதே ஊர்தான். இரு பக்கமும் ஆந்திர எல்லை. அற்புதமான ஊர்.

      Delete
  123. ரொம்ப நாளைக்கப்பறம் மனம் விட்டு சிரிச்சேன் பாஸ்.ரொம்ப நன்றி. எனக்கு நஜுமுத்தீன் ன்னு ஒரு ஸ்கூல் மேட இருந்தான். Same 5 th standard. Same blood. Now i could relate to what he would have gone through. Added you to my Favs. Keep Rocking.

    ReplyDelete
  124. எனக்கு பகலிலேயே பாத்திமா கேக்காது. ராத்திரியில் ராக்கம்மாவா கேட்கும்?

    ஆஃபிஸில் இருக்கிறோம் என்பதைக் கூட மறந்து இந்த இடத்தில் நான் சிரித்ததை என்னவென்றுச் சொல்ல. அற்புதமான நடை. ஹ்யூமர் உங்களுக்கு இயற்கையாகவே வருகிறதென நினைக்கிறேன். நிறைய எதிர்ப்பார்ப்புகளோடு அடுத்தப் பதிவுக்காகக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீவன். "எதிர்பார்ப்பு" - எனக்கு கிலி தர்ற ஒரே வார்த்தை :-)

      Delete
  125. அட்டகாசமான பதிவு..சிரித்துக்கொண்டே இருக்கிறேன்..செம!

    ReplyDelete
    Replies
    1. நன்றி செங்கோவி சார். Honoured by your comment.

      Delete
  126. NAAN LIFE LA INDHALAVUKKU IDHUKKU MUNNAADI SIRICHIRUKAENAA NU THERLA... SIRUCHI SIRICHI KANLA THANNI KOTTUDHU.... LIBRARY LA .... ELLORUM ENNA THITTI VELEYA ANUPUNNNA APPAKOODA NAAN VILUNDHU VILUNDHU SIRICHINE VELIYE VANDHUTEN.... THANX JI.... IDHA MAARI NIRAIYA POST PODUNGA PLS....

    ReplyDelete
    Replies
    1. UNGALA SIRIKKA VECHCHADHULA ROMBA SANDHOSAM BOSS. :-))))

      Delete
  127. நான் வாசித்த நள்ளிரவில் கண்ணீர் வர சிரித்தேன்.. அற்புதமான எழுத்து நடை :-)

    ReplyDelete
  128. கொலை செய்யப்படுவதை விட கொலை செய்யப்படுவதைக்காண்பதும், அடுத்து தானும் அதுபோலக்கொல்லப்படப்போகிறோம் என அறிவதும் மிகப்பெரும் சித்ரவதை. max....

    ReplyDelete
  129. எல்லோரும் வந்து பார்த்தும் அத்தை மகள்களை மட்டும் காணவேயில்லை.

    அந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதோ ?

    ReplyDelete
  130. ஆரம்பத்திலிருந்து கடைசிவரைக்கும் ஒரே கல கல. எனக்கும் 'அது' நீங்கள் விவரித்ததைப்போல நடந்திருந்தாலும், கொஞ்சம் தேங்காய் சில்லுகளுக்கும், சில உளுந்த வடைகளுக்கும் ஆசைப்பட்டு அழுகையை அப்புறமாய் அழுதுகொள்ளலாம் என்று மறந்த நிகழ்ச்சியை சுவாரசியமாய் ஞாபகப்படுத்துவிட்டீர்கள்.
    நிறைய எழுதுங்கள், எதிர்பார்க்கிறோம்.
    அன்புடன்,
    கஸாலி

    ReplyDelete
  131. ரோபல்யா சத்தியமாக முடியல

    ReplyDelete
  132. ரோபல்யா சத்தியமாக முடியல

    ReplyDelete
  133. hilarious!!! very well written.

    ReplyDelete
  134. சூப்பர் ஜி.. சூப்பர் ஜி.. செம.. சேம் அனுபவம் ஹியர்..

    ReplyDelete
  135. Wonderful, Same thing happened to one of my young child hood friend. he did not come to school for a week, he came after a week. i asked are u not feeling well. he said. iluthu vachu aruthu tanga machan...

    ReplyDelete
  136. இன்னிக்குதான் பார்க்க ச்சே...படிக்க கிடைச்சது...யோவ்.......எப்படியா இப்படி........ஹையோ ஹையோ.......முடியல...நான் ஆஸ்பத்திரிக்கு போறேன்..வயத்த வலிக்குதுயா..சிரிச்சு சிரிச்சு....

    ReplyDelete
    Replies
    1. ஒரு சின்ன விசயத்தை ஏன்யா இவ்ளோ வன்முறையோட விளக்கி இருக்கே?? அப்பா..ப..பா..

      Delete
  137. ஒன்னோட ஜிங்குனமணில “மணிய” கட் பண்ணிடுவாங்க, ஓகேவா”

    ReplyDelete
  138. ஹாஹா!! மேலே சொன்னவர்களின் கருத்துக்கள் அத்தனைக்கும் ஒரு ஆமோதிப்பில் எனதாக்கிக்கொள்கிறேன்..
    அட்டகாசம்!

    ReplyDelete
  139. பின் “நாடக மேடையின்” சிவப்புத்திரை விலக்கப்பட்டு நான் & என் அண்ணன் பங்கேற்கும் "இரு கோடுகள்" எனும் பிரசித்தி பெற்ற நாடகம் காட்டப்படும். சிரிச்சி மாலல

    ReplyDelete
  140. Miga arumaiyana thoguppu...

    ReplyDelete
  141. Boss, mudiyala... office-la pathu per enthiruchi ninnu enna achu ketanga nan siricha siripa pathu... super , keep it up

    -Suresh

    ReplyDelete
  142. வா.மணிகண்டன் வலைப்பூ வழியே உங்கள் வலைத்தளத்துக்கு வந்தேன்.செம பாஸ்...சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.

    ReplyDelete
  143. ultimate ROFL... superb

    btw,

    வா.மணிகண்டன் வலைப்பூ வழியே உங்கள் வலைத்தளத்துக்கு வந்தேன்

    ReplyDelete
  144. நன்றி, ரொம்ப நாள் ஆச்சி நல்ல சிரிச்சு. தொடரட்டும்

    ReplyDelete
  145. மிக அருமையான நகைசுவை

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...

Popular posts from this blog

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂